பத்திரிகையாளன். குறும்பட இயக்குனர்.
விஷயம் தெரிந்த நாளில் இருந்து நான் பிறந்த ஊரை அருவாளை வைத்துதான் அறிமுகப்படுத்தினார்கள். கால்சட்டை போட்ட காலங்களில் குச்சி மிட்டாய் தின்று கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட அருவாளடு ஓடியவர்களை விபரீதம் புரியாமல் வேடிக்கை பார்த்தவன் நான். மன்னிக்கவும்... எனது ஊர் பெயரை மட்டும் கேட்காதீர்கள்